Friday, April 17, 2026
No menu items!
- Advertisement -

TOP

- Advertisement -

UPDATES

- Advertisement -
- Advertisement -

LOCAL NEWS

World News

அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளன;பாகிஸ்தான்

அமெரிக்காவும் ஈரானும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளன என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளதாக அல்ஜஷீரா செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் பேச்சுவார்த்தைக்கான திகதி மற்றும் நேரம் குறித்து தகவல் வெளியாகவில்லை என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு வார கால போர் நிறுத்தத்தில் லெபனானும் தொடர்ந்து...
- Advertisement -
- Advertisement -

சினிமா

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை...

ஆட் பதிவு திணைக்களத்தின் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்

ஆட் பதிவுத் திணைக்களம், தனது தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு நாள் சேவைகள் உட்பட...

எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்

இலங்கையில் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடை இன்றி முன்னெடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த...

அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளன;பாகிஸ்தான்

அமெரிக்காவும் ஈரானும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளன என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளதாக அல்ஜஷீரா செய்தி...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சியின் பிலியந்தலவில் உள்ள இல்லத்தில் துப்பாக்கிகள் தொடர்பான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அவர்...

அமெரிக்காவின் ஹோர்முஸ் முற்றுகை வெற்றிகரமாக நடைபெறுகிறதா ?

ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா நடைமுறைப்படுத்தியுள்ள கடல் முற்றுகை செயற்பாட்டை மீறி கடந்த 24 மணி நேரத்தில் எந்த...

போர் விரைவில் முடிவுக்கு வரும்;ட்ரம்ப்

ஈரானுடனான போர் முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலை குறித்து செய்தியாளர்களிடம்...

கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளை சோதனை செய்துள்ள வடகொரியா

கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. போர்க்கப்பலில் இருந்து குறித்த ஏவுகணைகள்...

கடந்த கால தவறுகளை சீர் செய்து கட்சி முன்னேறும்;...

கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு கட்சி முன்னேறும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினரான நாமல்...

இலங்கையில் தஞ்சம் அடைந்திருந்த ஈரானியர்கள் நாட்டுக்கு அனுப்பி வைப்பு

அமெரிக்கத் தாக்குதலில் காயமடைந்து, இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டு இலங்கையில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த மொத்தம் 238 ஈரானியர்கள், நேற்று இரவு...

திரிக்கப்பட்ட ஒலிப்பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது;லங்கா நிலக்கரி...

லங்கா நிலக்கரி நிறுவனம் (பிரைவேட் லிமிடெட்), தனது அவசரகால நிலக்கரி கொள்முதல் செயல்முறை தொடர்பான தொலைபேசி உரையாடல் குறித்து...

நாட்டுக்கு கடத்தப்பட்ட 12.33 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன்...

பாரிய அளவான கொக்கெய்ன் கடத்தலை மேற்கொள்ள முயன்ற ஒருவரை இலங்கை சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உகாண்டாவைச்...

ட்ரம்ப் நிர்வாகத்தை கண்டு எனக்கு பயமில்லை;போப் லியோ பதில்!

ஈரான் மோதல் குறித்த தனது கருத்துக்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்ததைத் தொடர்ந்து, போப் லியோ (XIV)...

30,000 மெட்ரிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பல் நாட்டுக்கு...

மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் அடங்கிய, 'சீ அட்வென்ச்சர்' என்ற சரக்கு கப்பலில் நேற்று மாலை கொழும்பு...

நியூசிலாந்தை தாக்கிய வையானு புயலின் தாக்கம் குறைந்தது

நியூசிலாந்தை தாக்கிய வையானு புயல் பிரதான நிலப்பரப்பிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கியுள்ளது எனவும் நாடு மீட்பு மற்றும் தூய்மைப்படுத்தும்...

நுகர்வுக்கு தகுதியற்ற உணவு பொருள் கையிருப்பு; 817 சட்ட...

பண்டிகைக் காலத்தில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் தொடர்பில் பொது சுகாதார ஆய்வாளர்கள் நடத்திய சோதனைகளில், விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள்...

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்காக விசேட செப நாள்...

2019 ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக எதிர்வரும் ஏப்ரல் 19-ஆம் திகதியை செப நாளாக...

கோட்டை பேருந்து நிலைய சொத்துக்களுக்கு சேதம்;ஒருவர் கைது

அண்மையில் புதுப்பிக்கப்பட்டு, ஏப்ரல் 08 அன்று பொதுப் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்ட கோட்டை மத்திய பேருந்து நிலைய சொத்துக்களுக்கு...

பயணங்கள் செல்வதை பதிவிடாதீர்கள்; காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

புத்தாண்டு விடுமுறை நாட்களில் வீடுகளை விட்டு வெளியேறும் வகையிலான சமூக ஊடகப் பதிவுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறான பதிவுகள்...

நிலக்கரிப் பயன்பாட்டினால் எழும் மேலதிக செலவீனங்கள் மின்சார கட்டணத்தில்...

நிலக்கரிப் பயன்பாட்டினால் எழும் மேலதிக செலவினங்களை மின்சாரக் கட்டணத் திருத்தங்களிலிருந்து விலக்க இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL),...

Business

- Advertisement -

Technology

- Advertisement -

Health